தந்தை உயிரிழந்தாலும் தனது தன்னம்பிக்கையால் வாழ்வில் உயர்வேன் என கல்லூரி கருத்தரங்கில் சபதமேற்ற மாணவி ஒருவர், ஆடி கார் மோதி பலியான சோகம் தாராபுரத்தில் அரங்கேறி உள்ளது..
தந்தை இல்லை என்று கலங்கவில்ல...
கால்வாயை ஆக்கிரமித்து சொகுசு வில்லாக்கள் கட்டியதற்கான பலனை பெங்களூரு ரெயின்போ டிரைவ் லேஅவுட் வில்லா வாசிகள் அனுபவித்து வருகின்றனர். நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்தால் என்ன நிகழும் என்பதற்கு சாட்சியாய்...
சென்னை பட்டினப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின், கார் பார்க்கிங் வளாகத்தில் கல்லூரி மாணவி ஓட்டி வந்த ஆடி கார் மோதியதில் உறங்கி கொண்டிருந்த காவலாளி பலியானார்.
68 வயதான காவலாளி சிவப்பிரகாசம்,...